நிதியாண்டிற்கான ITR கணக்கை 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு ITR தாக்கல் செய்தால் ₹5,000, ₹5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ₹1000 அபராதம் செலுத்த வேண்டும்.