அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ஆம் தேதி, கைதான அவர், தற்போது திஹார் சிறையில் உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததால் தற்போது அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.