தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *ராணிப்பேட்டை – ஜெ.யூ.சந்திரகலா, *புதுக்கோட்டை – எம்.அருணா, *நீலகிரி – லட்சுமி பாவியா, *தஞ்சாவூர் – பி.பிரியங்கா, நாகை – பி.ஆகாஷ், *அரியலூர் பி.ரத்தினசாமி, *கடலூர்- சி.பி.ஆதித்யா, *குமரி ஆர்.அழகுமீனா, *பெரம்பலூர்- கிரேஸ் லால் ரிந்தகி, * ராமநாதபுரம்-சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.