ஜம்மு & காஷ்மீரில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரியின் கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். அப்போது, தீவிரவாத தாக்குதல்கள்
விரைவில் முடிவுக்கு வரும் என்றும், தீவிரவாதிகள் சிறைக்கு அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். மேலும், தீவிரவாதத்தை ஒழிப்போம் என உறுதியளித்தார்.