டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை தமிழக அரசு ஜூலை 31 இன்று வரை நீட்டித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை அணுகவும்