எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. அம்மா உணவகம் பட்டு போயிருந்தது .அது கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காகவே முதல்வர் ஸ்டாலின் அதை கையில் எடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்றிருக்க வேண்டும். பாராட்டியிருக்க வேண்டும்.
வஞ்சக எண்ணத்தோடு, குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா உணவகம் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.