சேலத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினமானது ஆக-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கைகளில் கொடி, பேனர்கள், உருவப்படங்களை எடுத்துச் செல்ல கூடாது.
சங்ககிரி மலைக்கு மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.டி.ஓ. லோகநாயகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.