நீட் தேர்வில் தவறு நடந்தால் ஒப்புக்கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீர் முறைகேடு புகார் தொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தவறு இழைப்பது சமூகத்திற்கு ஆபத்து என்றும் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.