தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக MLA புகழேந்தி, குவைத் தீ...
Read moreகள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 20,...
Read moreதமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொரடாவாக ஜெ.எம்.ஹெச்.அசன்மவுலானாவை நியமனம் செய்து செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக ஏ.எம் முனிரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....
Read moreமுதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது...
Read moreDianakana என்றும் அழைக்கப்படும் இணைய செய்தி தளம், தமிழ் மொழியில் பல தலைப்புகளில் செய்திகளை வெளியிடுகின்றது.
@2024 – All Right Reserved. Developed by Happy Coders
@2024 – All Right Reserved. Developed by Happy Coders