BREAKING : கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட பாக்கெட் சாராயத்தில் மெத்தனால்…. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு.!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட பாக்கெட் சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த பாக்கெட் சாராயத்தை அருந்தியதால் ...
Read more