Tag: எடப்பாடி பழனிசாமி

இபிஎஸ் உத்தமன் போல பேசுகிறார் – ஆர்.எஸ்.பாரதி.!

தமிழ்நாட்டில் பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருப்பதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக சிபிஐ விசாரணை கோருவது குறித்து பேட்டியளித்த அவர், ...

Read more

ஆளுநரை சந்தித்து மனு அளித்த எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதன்பின் பேட்டியளித்த இபிஎஸ், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ...

Read more

மக்களுக்காக குரல் கொடுக்கும் தங்களை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது – இபிஎஸ் குற்றச்சாட்டு.!

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் தங்களை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் பேட்டியளித்த அவர், விஷச் ...

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு… பேரதிர்ச்சி அடைந்தேன்.. கள்ளக்குறிச்சி விரையும் ஈபிஎஸ்.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு ...

Read more
Page 5 of 9 1 4 5 6 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.